நியமனத்தில் தவறவிடப்பட்ட தொண்டராசியர்கள் ; யாழில் உண்ணாவிரதப் பேராட்டம்

எதிர்வரும் 27 ஆம் திகதி 372 தொண்டராசியர்களுக்கு  நியமனம் வழங்கப்படவுள்ள  நிலையில், வடமாகணத்தைச்  சேர்ந்த தவறவிடப்பட்ட   172  தொண்டராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி வடமகாண கல்வி அமைச்சின் முன்பாக  இன்று முதல் தொடக்கம் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.  இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசியர்கள் தெரிவித்ததாவது,  எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள தொண்டராசியர்கள் நியமனத்திற்கு தேவையான, அதாவது சுற்று நிருபத்தில் கேட்கப்பட்ட சகல ஆவணங்களும் எங்களிடமும்  இருக்கின்றது.  … Continue reading நியமனத்தில் தவறவிடப்பட்ட தொண்டராசியர்கள் ; யாழில் உண்ணாவிரதப் பேராட்டம்